அட்சய திருதியை அன்று தங்கம் அல்லது வெள்ளி வாங்கும் வழக்கம் உள்ளது. ஆனால் எந்த நேரத்தில் வாங்குகிறோம் என்பதை பார்க்க வேண்டும். முகூர்த்த நேரத்தில் நகைகளை வாங்கினால் நல்லது என்று சொல்லப்படுகிறது. நகைகள் மட்டுமல்லாமல், பாத்திரங்கள், ஆடைகள், வீடு போன்றவையும் உகர்ந்த நேரம் பார்த்து வாங்கலாம்.