ஊடகங்கள் வெளியிடும் செய்திகளில் உண்மைத் தன்மையை தெரிந்துக் கொள்ள வேண்டும்.செய்தி வேறு, கருத்து வேறு. எது உண்மை, எது பொய் என்பதை ஆராய கற்றுக்கொள்ளுங்கள். அப்போது தான் உண்மையிலேயே நமது நாட்டில் என்ன பிரச்சினை, மக்களுக்கு என்ன பிரச்சினை, சமூக தீமைகள் பற்றி தெரியவரும்.