கம்ப்யூட்டரில் வேலை செய்கிறவர்கள் அதன் திரை கண் பார்வைக்கு நேர்மட்டத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தலையைத் தூக்கியவாறு திரையைப் பார்க்க வேண்டும் என்றிருந்தால் கழுத்துவலி ஏற்படும். கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் அதிக நேரம் உட்கார்ந்து கொண்டே இருக்கக் கூடாது அப்போது எழுந்து நடந்து கொண்டிருக்க வேண்டும்.